Header Ads



பாபரி மஸ்ஜித்தை, அதேயிடத்தில் கட்டித்தர வலியுறுத்தி தக்பீர் முழக்கத்துடன் போராட்டம் (படங்கள்)

நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்ற முழக்கம் பொழிய, இன்று டிசம்பர் 6 ஆம் திகதி இந்தியாவின் பல பகுதிகளிலும் மக்கள் வீதிக்கு வந்து போராட்டஙக்ளில் ஈடுபட்டனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபரி மஸ்ஜித்தை மீண்டும் அதேயிடத்தில் கட்டித்தர வேண்டுமென வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.






No comments

Powered by Blogger.