"நுனிப்புல் மேயும் ஆடு"
அரசியலானது தன்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றிவிட்டதாகவும் எதையும் ஆர அமரச் சிந்தித்து ஆராய்ந்து அறிவை மேம்படுத்தக் கூடிய அவகாசத்தை தன்னிடமிருந்து பறித்தெடுத்து விட்டதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
உலக மண் தினத்தை முன்னிட்டு வட மாகாண விவசாய அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Post a Comment