Header Ads



ரணிலுக்கு மைத்திரி வழங்கிய உறுதிமொழி

பாராளுமன்றத்தில் எதிர்வரும் 20ம் திகதி சமர்பிக்கப்படவுள்ள 19வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை நிறைவேற்ற 3இல் 2 பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்கும் என ஜனாதிபதி பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

சிங்கள இணையத்தளமொன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.