Header Ads



தேர்தலில் முஸ்லிம்கள் புத்திசாதூர்யத்துடன் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி மகிந்த

இன, மத மற்றும் மாகாண பேதங்களுக்கு எதிராக எதிர்வரும் 8ம் திகதி செயற்படுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொது மக்களிடம் கோரியுள்ளார்.

மக்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

இவ்வாறான பேதங்களைக் கொண்டு அரசியல் நடத்த தாம் அனுமதிக்கப் போவதில்லை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்கள் புத்திசாதூர்யத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.