Header Ads



அநுராதபுர முஸ்லிம்களை சந்திக்கிறார் றிசாத் பதியுதீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் நாளை சனிக்கிழமை, 3 ஆம் திகதி அநுராதபுர முஸ்லிம்களை சந்திக்கவுள்ளார். குறித்த நிகழ்வு CTC மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை சட்டத்தரணி ருஸ்டி ஹபீப் மேற்கொண்டுள்ளார்.


No comments

Powered by Blogger.