Header Ads



அல்லாஹ்வின் மாளிகையை உடைத்த மஹிந்தவுக்கு, கலிமா கூறியவன் வாக்களிக்கமாட்டான் - ஆசாத் சாலி


(பழுலுல்லாஹ் பர்ஹான்)
       
2015 ஜனாதிபதி தேர்தில்  புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரீபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து  நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான பிரதம ஒருங்கிணைப்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் ஏற்பாட்டில் காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள வளவு ஒன்றில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் பிரதம அதிதியாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆஸாத் சாலி கலந்து கொண்டார்.

இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீன்,முன்னாள் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் மர்சூக் அஹமட்லெவ்வை,முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் றம்ழான் ,பெரும்திரளான பொது மக்கள் ,கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு 2015 ஜனாதிபதி தேர்தலில்  ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரீபால சிறிசேனவுக்கு ஏன் ஆதரவு வழங்க வேண்டுமென்பது தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆஸாத் சாலி விஷேட உரை நிகழ்த்தினார்.

ஆசாத் சாலியின் பேச்சு வீடியோ இணைப்பு



No comments

Powered by Blogger.