Header Ads



நாட்டின் மீதுள்ள அன்பு காரணமாக, மைத்திரிபாலவுக்கு எதிராக CID யில் முறைப்பாடு

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அவருக்கு ஆதரவு வழங்கும் சிலருக்கு எதிராக மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இலங்கை தேசிய முன்னணி என்ற கட்சியின் தலைவரான கலாநிதி விமல் கீனககே என்ற வேட்பாளரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

நாட்டின் மீதுள்ள அன்பு காரணமாகவே தான் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.