'இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் சவால்களும், அவற்றை எதிர்கொள்வதில் ஊடகவியலாளர்களின் பங்கும்'
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
ஸ்ரீ முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் சவால்களும் அவற்றை எதிர் கொள்வதில் ஊடகவியலாளர்களின் பங்கும் என்ற தொணிப் பொருளில் முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்கு மற்றும் மாவட்ட இணைப்பாளர்களுக்குமான ஒரு நாள் கருத்தரங்கு இன்று (06) தெமடகொட நிதா-உல்-கைர் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் நிதா-உல்-கைர் நிறுவனப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நவ்பர் (கபூரி), பாராளுமன்ற ஆய்வு அதிகாரி எம்.அஜ்வதீன், என்.எம்.அமீன், எம்.பி.எம்.பைறூஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்விற்கு அதிதிகளாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புள்ளா, புரவலர் ஹாஸிம் உமர் ஆகியோரும் கலந்து கொண்டதுடனர். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புள்ளா உரை நிகழ்த்துவதையும் கருத்தரங்கில் பங்குபற்றியவர்களுக்கு அதிதிகள் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
Post a Comment