Header Ads



ஜனாதிபதி, தேவையின்றி நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தியதில்லை - பெசில் ராஜபக்ஸ

சர்வதேச அழுத்தங்களுக்கு எதிராக மாத்திரமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தினார் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ஜனாதிபதி, தேவையின்றி நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தியதில்லை.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கடுமையான சர்வதேச அழுத்தங்கள் காணப்பட்டன.

அவற்றை முறியடிப்பதற்காகவே ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தினார் எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

4 comments:

  1. அளுத்கம பிரச்சினையின் போதாவது பயன்படுத்தி இருக்கலாம் தானே?

    ReplyDelete
  2. very good joke. are leaving in srilanka

    ReplyDelete
  3. நீங்க புடுங்குறது எல்லாமே தேவையான ஆணிதான், நம்பிட்டோம்

    ReplyDelete
  4. இல்லியாஸ் அபூபக்கர், உங்களாது காமெண்டுகள் ரொம்ப சுவாரசியமாக உள்ளது, நன்றி.

    இந்த பதர்களுக்கு நாம் வரிகளிட்டால் ஒன்றுமே நடக்கபோவதில்லை.

    தேர்தல் காலத்தில் மட்டும் இந்த குருடர்கள்,செவிடர்கள்,ஊமைகள்,ஊணமுள்ளவர்கள் எல்லாம், கட்சியின் பெயரால் எழுந்துகொள்கிறார்கள்.

    நாமதான் அதனை மறக்காமல், கவணமாக வாக்களிக்கனும். எமது வாக்கு ஒன்றுதான். நம்மைப்போன்று அணைவரும் ஒன்று சேர்த்தால் கோடிக்கணக்கில் வரும். சிறுதுளிதான் பெருவெள்ளம்.

    நம் வாக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்துதோ இல்லையோ, அது நம் மனத்திருப்தியை கொண்டுவரும்.

    ReplyDelete

Powered by Blogger.