Header Ads



சந்திரிக்கா இயற்றும் திரைப்படத்தில் கதாநாயகன்களாக மைத்திரி + ரணில் - ஞானசாரர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது உள்ள தனிப்பட்ட கோபம் காரணமாக வெளிநாடுகளிடம் பணம் வாங்கிகொண்டு நாட்டின் பாதாளத்தில் தள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா பண்டார நாயக்க குமாரதுங்க செயற்படுகின்றார் என தெரிவித்த பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், சந்திரிக்கா இயற்றும் திரைப்படத்தில் கதாநாயகன்களாக மைத்திரிபாலவும் ரணில் விக்கிரமசிங்கவும் நடிக்கின்றனர் என்றார்.

கொழும்பில் இன்று 2-12-2014  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் பொதுதேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேடியாக நாம் ஆதரவை வழங்குவோம் என ஒருபோதும் கூறவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கோ ஆதரவு வழங்குவது எமது நோக்கமல்ல. நாட்டின் தேசிய பாதுபாப்பு மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டே நாம் செயற்படுகின்றோம். வெளிநாட்டின் சூழ்ச்சிகளுக்கு அமைய வெளிநாடுகளிடம் பணம் வாங்கிக்கொண்டு நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கின்றார். எனவே இதற்கு ஒருபோதும் இடமளியோம் என்றார்.

7 comments:

  1. மஹிந்தய பாழாக்கியது நீதானடா முட்டாள் ஜனவரி எட்டோட உன் ஆட்டம் எல்லாம் முடியும்

    ReplyDelete
  2. கேடு கெட்ட நாயே, கத்தித் திரிந்தது போதும். நீ கம்பி எண்ணும் நாள் மிக விரைவில்

    ReplyDelete
  3. You forgot that, you are an actor as well! We know also your director.

    ReplyDelete
  4. மைத்திரி வந்தவுடன் முஸ்லிம்களின் துயரங்கள் களையப்பட்டுவிடும்.இனவாத அமைப்புக்கள் அழிக்கப்பட்டுவிடும் ...இவ்வாறெல்லாம் முஸ்லிம்கள் நினைத்தால் அது வெறும் பகல் கனவே..

    ReplyDelete
  5. Your correct kannan idhu tamilarukkum porundhum

    ReplyDelete
  6. Let see kanna we never believe other then the MIGHTY ALLAH, Even we have many bad experiences during the North-East joining governance by you leaders and armed forces (LTTE)

    ReplyDelete
  7. Dog has started to bark... what is his problem???

    ReplyDelete

Powered by Blogger.