எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்தாக கொழும்பிலுள்ள மூத்த ஊடவியலாளர் ஒருவர் சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
இரத்த அழுத்தம் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் அறியவருகிறது.
Post a Comment