கட்சியின் தீர்மானத்தை பசீர் சேகுதாவூத்தும் ஏற்றுக்கொள்வாரென நம்புகிறேன் - ஹரீஸ்
ஜனாதிபதி தேர்தல் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் மேற்கொண்டால், அந்த தீர்மானத்தை கட்சியின் 8 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
அத்துடன் எதிர்வரும் சனிக்கிழமை, 6 ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் கூடுவதாகவும், இமன்போது முக்கிய திர்மானங்கள் எடுக்கப்படலாமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இப்படி கூட்டி கூட்டி என்னத்த கிழிக்க போறிங்க. மக்கள் வாக்கு MY3 க்கு தான். இருந்தாலும் நீங்க எல்லோரும் நல்லா உயர் மட்டத்த கூட்டி கூட்டி... அல்லாஹ் போதுமானவன்.
ReplyDeleteMake sure those 8 members re-elected to next General Election.
ReplyDeleteIntha manhan nadikkirar ivarthan SLMC mahintha pakkam pohak pirathana karanam
ReplyDeleteபஸீர் சேகுதாவுத் ஏற்றுக் கொள்வது இருக்கட்டும், உங்க தலைவரால் அவரை மீறி ஏதாவது பண்ண முடியுமா? அப்படி சிக்கி இருக்காரு
ReplyDelete