அமைச்சர் றிசாத் பதியுதீன் தற்போது சவூதி அரேபியாவில் தங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நேற்று சனிக்கிழமை இரவு சவூதி அரேபியாவுக்கு பயணமாகியதாகவும் அறியவருகிறது.
மகிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு தனியாக நின்று குரல் கொடுத்த நீங்கள் இருதியில் மகிந்தவின் பணமுடிச்சுக்களுக்கு பேரம் போய் விட்டீர்கள்.
இது மகிந்தவுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் சேர்த்தான அழிவுதான் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். இத்துடன் உங்களது அரசியல் வாழ்க்கைக்கு குட்பாய் சொல்லுங்கள்.
மக்கள் தங்கள் மீது வைத்திருந்த மறியாதை நம்பிக்கைகளை உதாசினப்படுத்திவிட்டீர்கள். "நான் அனாதை மடத்தில் வளர்ந்தவன் எனக்கும் ஏழைகளின் கஸ்டங்கள் தெறியும் என வாய் கிழிய அப்போது கத்தினீர்களே இப்போ அந்த வாய் எங்கே போய் விட்டது?
அது ஜனாதிபதி இடைல் அவங்க யாரையும் அடிக்கனும் என்றால் பள்ளிவாசலை உடைக்கனும் என்றால் நாட்டுல நிக்கிரது இல்ல நேற்றய தினம் உனைஸ் பாருக் அவர்களை தாக்க அடி ஆட்களை செட் பன்னிட்டு சவுதிக்கு பொய்ட்டார்கள்
ஏன் அப்பா அங்கு போனாய்..??? ஞானசார தேரரையும் (BBS) கூட்டிக் கொண்டு இந்தியா சென்று இருக்கலாமே.... புத்தர் ஞானமடைந்த இடத்துக்கு...!
ReplyDeleteThis is how they cheat all Muslim.... DO NOT TRUST HIM ANYMORE.
ReplyDeleteமகிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு தனியாக நின்று குரல் கொடுத்த நீங்கள் இருதியில் மகிந்தவின் பணமுடிச்சுக்களுக்கு பேரம் போய் விட்டீர்கள்.
ReplyDeleteஇது மகிந்தவுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் சேர்த்தான அழிவுதான் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். இத்துடன் உங்களது அரசியல் வாழ்க்கைக்கு குட்பாய் சொல்லுங்கள்.
மக்கள் தங்கள் மீது வைத்திருந்த மறியாதை நம்பிக்கைகளை உதாசினப்படுத்திவிட்டீர்கள். "நான் அனாதை மடத்தில் வளர்ந்தவன் எனக்கும் ஏழைகளின் கஸ்டங்கள் தெறியும் என வாய் கிழிய அப்போது கத்தினீர்களே இப்போ அந்த வாய் எங்கே போய் விட்டது?
அது ஜனாதிபதி இடைல் அவங்க யாரையும் அடிக்கனும் என்றால் பள்ளிவாசலை உடைக்கனும் என்றால் நாட்டுல நிக்கிரது இல்ல நேற்றய தினம் உனைஸ் பாருக் அவர்களை தாக்க அடி ஆட்களை செட் பன்னிட்டு சவுதிக்கு பொய்ட்டார்கள்
ReplyDelete