மனோ கனேசனின் பேஸ்புக்கிலிருந்து..!
(06-12-2014)
அரசில் அரசில் இருந்து வெளியேறாது தொடர்ந்து இருக்க முடிவு செய்துள்ள ஒரு முஸ்லிம் கட்சி, இப்படி ஒரு கோரிக்கையை மகிந்தவிடம் கேட்டதாம். "பொதுபலசேன அரசுக்கு ஆதரவளிக்க, நாங்களும் இங்கே இருந்தால், முஸ்லிம் மக்கள் நம்மை துவைத்து எடுத்து விடுவார்கள்" என்று ஒப்பாரி வைத்ததாம். அதனாலேயே பொதுபலவை அழைத்து "வேண்டாம் சாமி" என்று பெரியவர் சொல்லி விட்டாராம். (ஏனுங்க..எப்படியும் முஸ்லிம் இளைஞர்கள் இந்த தலைவர்களை பிடித்து ஒரு வழி பண்ணத்தான் போகிறார்கள் என இந்த கட்சிக்கு இன்னும் புரியலியோ என்று ஒரு பாமரன் கேட்கிறான்)
Post a Comment