புதிய பீடாதிபதியாக மஸாஹிர்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எம்.எம்.மஸாஹிர் நZமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான தேர்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போது இவர் கூடுதலான வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அக்குரணையைச் சேர்ந்த ஹாஜி செய்யத் முஹம்மதுவின் புதல்வரான இவர் அக்குரணை அல் - அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் பேருவளை ஜாமியா நZமியாவின் பழைய மாணவருமாவார்.
Post a Comment