4 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் பச்சை படையணி
4 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொண்ட பச்சை படையணியை உருவாக்க ஐக்கிய தேசிய கட்சியால் மட்டுமே முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தனகல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேர்தலை இலக்காக கொண்டு இவ்வாறு பச்சை படையணி உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment