Header Ads



முஸ்லிம்கள் சிங்களப் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்கின்றனர் - ஞானசார தேரர்

சிங்கள இனம் சிறுபான்மை இனமாக மாறும் என்பதில் சந்தேகம் இ;ல்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிய குடும்பம் பொன்னானது என்ற கொள்கை காரணமாக பல சிங்களப் பெண்கள் குடும்பக்கட்டுபாடு செய்து கொண்டனர். முஸ்லிம்க்ள பல்வேறு வழிகளின் சிங்களப் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்கின்றனர். இதன் காரணமாக எதிர்காலத்தில் சிங்களப்பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனமாக மாற்றமடையும்.

கொழும்பு, கண்டி, மாத்தளை போன்ற நகரங்களின் முக்கிய வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களாக முஸ்லிம்கள் திகழ்கின்றனர்.

அதுமட்டுமன்றி சிங்கள மக்களின் கிராமங்களையும் முஸ்லிம் மக்கள் கைப்பற்றி வருகின்றனர். முட்டாள் சிங்கள மக்கள் தங்களது வீடுகளை முஸ்லிம்களுக்கு விற்பனை செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. anpin therare
    உங்களது கருத்துக்கு நன்றி கண்டியில் வாழும் நிறைய முஸ்லிம் குடும்பங்களுக்கு இரண்டு பிள்ளைகள் தான் இருக்கு அவர்களுக்கு யார் அப்படிசொன்னது சிங்களவர்களா, நீங்க சொல்லாட்டியும் அவர்கள் உங்களை பின்பற்றுவார்கள் சண்டை போடா வேண்டாம்

    இஸ்லாம் என்று சொல்ல்ஹின்றார்கள் உணவளிப்பவன் இறைவன் என்று தெரியாமல் குடும்ப கட்டு பாடு செஇஹிரார்கல் அது அவர்களின் நாகரீக இஸ்லாம். கேட்டால் வாழ்க்கை திட்டமிடல் என்கிறார்கள். இறைவனை விட திட்டமிடுவதில் வல்லவர்கள்.

    ReplyDelete
  2. oumbada pessu hakoo paliyang hongoda hosptalakada kehelaa hontakarabaing

    ReplyDelete
  3. அந்த கவலையிலதானோ நீங்க தேரரா இருந்தும் அவங்களுக்கு இனவிருத்திக்காக இருட்ட்டுல பாடுபடுறீங்க.

    ReplyDelete

Powered by Blogger.