Header Ads



சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'நிறைவான இல்லம் வளமான தாயகம்'


(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

 எனும் தொனிப் பொருளிலான  நடமாடும் சேவை அல்ஹிலால் வித்யாலய கூட்ட மண்டபத்தில் இன்று இடம்பெற்றது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமைல் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.இதில் திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத் சாய்ந்தமருது உலமா சபையின் தலைவர் மௌலவி ஏஎன்.எம்.முஜீப் நளீமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


No comments

Powered by Blogger.