Header Ads



கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்


(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து கல்முனைப்பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று 24-03-2014 இடம்பெற்றன.

பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார். இதில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.விமலனாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.