Header Ads



சந்திரிக்கா அரசியலில் ஈடுபட்டால், இனி அவரை யாரும் ஆதரிக்கப்போவதில்லை - அமைச்சர் எஸ்.பி.


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் யுகம் நிறைவடைந்துவிட்டதாக, உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உடுநுவர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2000மாம் ஆண்டுடன் சந்திரிக்காவின் யுகம் நிறைவடைந்துவிட்டது. இனி அவர் அரசியலில் ஈடுபடுவதால், யாரும் அவரை ஆதரிக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். sfm

2 comments:

  1. நீங்கள் அழைத்தாலும் அவர் ஆயத்தமில்லை.கௌரவமாக ஆட்சிசெய்து இன்றும் மக்களின் மனதை இடம்பிடித்தவர்.எங்கே மீண்டும் வரமாட்டாரா என்றுதான் இன்றும் மக்கள் ஏங்குகின்றனர்.சுகபோகத்தில் வாழும் உங்களுக்கெல்லாம் சாதாரண மனித வாழ்க்கையின் கஷ்டங்கள் புறியாது.

    ஒரு பெண்ணுக்கு அப்புறமே,உங்களது கூத்துக்களும் ஆட்சியும்.

    ReplyDelete
  2. வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவதுதானே தற்போது அரசியல் சாமத்தியம். யாரும் யாரையும் ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அவரவர் சொந்த விடயம், உன்னைபோல் புத்திகெட்டவர்களை நிராகரிக்கவேண்டியதன் அவசியங்களை இப்போது அனவரும் உணர்ந்து விட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.