(A.L.Raaideenbabu)
திருகோணமலையில் ஏற்பட்ட பெருமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருமலை யான்ஓயா பெருக்கெடுப்பினால் ஹொறவப்பொத்தானை திருமலை வீதி மரதன்கடவல யான்ஓயாசந்தி வாகனம் செல்லமுடியாமல் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளது. பிரதேசங்களில் 2 அடிக்க மேல் வெள்ளம் பாய்ந்துள்ளது.
Post a Comment