ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் சிரந்தி ராஜபக்ஸ கண்களை தானம் செய்து உள்ளார். செவ்வாய்கிழமை தேசிய கண் தான தினம் ஆகும். இதன்போது கண்களை தானம் செய்கின்ற ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். நாட்டில் கண்களை தானம் செய்கின்ற மில்லியனாவது நபர் என்கிற பெருமையையையும் பெற்றுக் கொண்டார்.
தானம் செய்வதும் மில்லியனாவது நபர் என்கிற பெருமையை பெற்றுக் கொள்ளததானோ , எப்போ தானம் செய்யபோகிறார் இறந்த பின்னரா அல்லது உயிருள்ள நிலையிலா ? ..
ReplyDeleteDaanaththilum oru record polum
ReplyDelete