(அபூ அஹ்மட்)
சிங்கள கடும்போக்கு பௌத்த இனவாதிகள் மக்கள் கூடும் பொது இடங்களிலும், இணையங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லிம் சமூகத்தை மோசமாக சித்திகரித்து வெளியாகியுள்ள சில நோட்டிஸ் மற்றும் போஸ்டர்களையே கீழே காண்கிறீர்கள்.
ithil ulla vidayangal enna vendru tamilil moli peyarththu poadungal, singalam theriyaatha muslim sakothararkalukkum enna vendru purinthu athatketraap poal avarkalin andraada nadavadikkaikali amaiththuk kolvaarkal
ReplyDeletePlease translate Sinhala words to english or Tamil
ReplyDeleteAllahu akbar
ReplyDeleteI thought the Muslims HAPPILY LEARNT Sinhala and lived amicably with sinhalese. That's what the sinhalese are saying to Tamils and follow the muslims under srilanka matha. It looks like it is not true!
ReplyDelete1) மலிபன் உத்பத்தியாளரே, நாங்கள் முஸ்லிம்கள் அல்ல. ஆகையால் ஹலால் சான்றிதல்க்கு கொடுக்கும் பணத்தை நிறுத்தி பிஸ்கத்தின் விலையை குறை.
ReplyDelete2) உனது காதலன் நிஜமாகவே உன்னை நேசிக்கிறானா என்று பார்பதற்கு அவனை இஸ்லாத்தை விட்டு விட்டு வரும் படி சொல்லிப்பார்.
3) முஸ்லிம்கள் யூத பொருற்களை பகிச்கரிப்பதாள் நாமும் முஸ்லிம்களின் பொருற்களை பகிச்கரிப்போம்.
அளவு கடந்து பொறுமை காப்பது கோழையின் அடயாலம்.
4) ஹகீம் நாய் கிழக்கில் பௌத்த சின்னங்களை டோசர் பன்னுகிறான். சிங்கவனே பொருத்தது போதும் பொங்கி எழு.
5) நாவளை நகரம் முழுமையாக முஸ்லிம்கள்களால் விழுங்கப்பட்டு விட்டது. ஆகையால் அவர்களின் கடைகளில் பொருற்கள் வாங்காதீர்.
please translate this to singalam
ReplyDeleteசிங்களம் புரியாத அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க...
ReplyDeleteமொழிபெயர்ப்பு..
*(முழுமையான 1ம் படம்) முஸ்லிம் காதலன் நிஜமாகவே உன்னை நேசிப்பவன் என்றால் இஸ்லாத்தை விட்டு(விட்டு வெளியேறி ) விடச்சொல்லு !
*(2ம் படம் சிறுவன் ) ஹலால் உணவுகளை புறக்கணிப்போம் ! (வலம் )அனைத்து முஸ்லிம் வர்த்தகங்களையும் புறக்கணிப்போம் !
(கீழே உள்ள வரிகள்-பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் )
முஸல்மான்கள்(முஸ்லிம்கள் ), எதிரிகளின் பொருட்களைப் புறக்கணிகும்போது அது இனப்பற்று...! சிங்களவர்கள் புறக்கணித்தால் அது இனவாதம்..!!
எல்லைகடந்து பொறுமை காத்தல் கோழைத்தனமாகும்..!!! (கடைசியில் வரி ) சிங்களவர்கள் (உறக்கத்தில் இருந்து ) விழித்தெழும் பொருட்டு இதை (share) பகிருங்கள்.
* ஹகீம் நாய்... கிழக்கில் பௌத்த வழிபாட்டுத் தலங்களை (டோசர் மூலம்) இடித்துத் தகர்கிறான்!
சிங்களவர்களே பொறுத்தது போதும், (கதை)சொல்லிக்கொண்டிருந்தது / வாசித்தது போதும் முன்னே வாருங்கள்.
*(4ம் படம் ) முழு, "நாவல" நகரையும் ஹம்பயர்கள் {முஸ்லிம்களை கேலிசெய்து / இழிவு படுத்தி இவர்கள் புதிதாகக் கூறும் வார்த்தை} விழுங்கி விட்டார்கள்.
சிங்களவர்களே முஸ்லிம்களின் கடைகளை புறக்கணியுங்கள்..
Ishna Ashari ஸியோனிஸ்ட்களின் மூத்திரத்தை அருந்தியதால் முஸ்லிம்கள் மீதான இனவாத வெறி தலைக்கு ஏறிவிட்டது. இந்த அரக்கர்களின் இரத்தவெறி முள்ளிவைக்காலை போன்று ஒரு இரத்த ஆற்றில் மூழ்காத வரை தணியப்போவதில்லை. இதன் பின்னால் ஒளிந்திருப்பது யூத சியோனிச மொசாட் வலைப்பின்னலே. உண்மையான பௌத்த காருண்யத்தை பின்பற்றி சகோதரத்துவமாய் வாழும் சிங்கள மக்கள் இந்த சதிவலையில் சிக்கமாட்டார்கள்,ஆயினும் முஸ்லிம்கள் இதனை முறியடிப்பதற்கான சரியான மூலோபாயத்தை கண்டறிந்து கையாள்வது காலத்தின் மிக முக்கிய தேவையாகும்
ReplyDelete