Header Ads



புத்தளத்தில் தொடர்ந்து மழை - மக்களை மீட்கும் பணியில் கடற்படை (படங்கள்)

(அபூ நாதில்)

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  தெதுரு ஓயா, பத்துளு ஓயா, கடுபிடி ஓயா மற்றும் ஹெமில்டன் அளை  வழிந்தோடுவதால் புத்தளம் மாவட்டத்தில் 7 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

தரை போக்குவரத்து மற்றும் புகையிரத போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் பணியில் கடற் படை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. 








No comments

Powered by Blogger.