நில அதிர்வு தொடர்பாக எதிர்வு கூற முடியாது என புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த பணியகத்தின் தலைவர் என் பீ விஜயானந்த இதனை தெரிவித்துள்ளார்.
புண்ணிய காரியங்களை மாத்திரமே எதிர்வு கூற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். sfm
Post a Comment