Header Ads



மருதமுனை கடற்கரையில் 13 அடி நீளமான முதலை (பிரத்தியேக படங்கள் இணைப்பு)









(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனை கடலிலிருந்து இன்று சனிக்கிழமை, (22-12-2012) 13 அடி நீளமான முதலை கரைக்குவந்த போது பொது மக்களால் பிடிக்கப்பட்டது. பிடிக்கப்பட்டு ஒரு மணி நேரத்தின்பின் அம்முதலை உயிரிழந்தது. கடல் நீர் ஒவ்வாமையே முதலை உயிரிழக்க காரணமென கூறப்படுகிறது.



1 comment:

  1. Marudamunai peoples are did very big works!!!Ahaa..............

    ReplyDelete

Powered by Blogger.