Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம் காணி தரகர்களுக்கு இறுதி எச்சரிக்கை..!



யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்த பூர்வீக பூமியை மாற்று மதத்தினருக்கு விற்றுக்கொடுப்பதற்காக இடைத்தரகர்களாக (புரோக்கர்) செயற்படும் சில முஸ்லிம்களுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியாகியுள்ளது. யாழ் முஸ்லிம் இணையத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்ட அந்தப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தனது தாய், தந்தை, மனைவி, பிள்ளை ஆகியோரைவிடவும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு அவர்களின் பாரம்பரிய பூமியான யாழ்ப்பாண சோனகத்தெரு பிரதேசம் மிகமுக்கியத்துவமிக்கது. இந்தப் பிரதேசத்தை கபளீகரம் செய்யும் இந்துக்கள், கத்தோலிக்கர்களின் சதித்திட்டத்திற்கு யாழ்ப்பாண முஸ்லிம் புரோக்கர்கள் சில துணை நிற்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

தமக்கு இலாபம் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக யாழ் முஸ்லிம் பிரதேசத்தை விலைபேசி விற்பதற்கு இந்த புரோக்கர்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்திற்கும், எதிர்கால முஸ்லிம் சந்ததிக்கும் எதிராக செயற்படும் இந்த காணி புரோக்கர்களை தொடர்ந்தும் விட்டுவைப்போமாயின் அது யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கே ஆபத்தாக அமையும்.

யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படவிருக்கும் இந்த ஆபத்தை தடுக்க வேண்டுமாயின், எமது யாழ் முஸ்லிம் சமூகத்திலுள்ள காணி புரோக்கர்களை உடனடியாக களைபிடுங்க வேண்டும. இன்றிலிருந்து ................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................ (அல்லாஹு அக்பர்)

இந்த புரோக்கர் துரோகிகளுக்கு ...................................................................................................................................................................................................................................................................................... கொள்கையில் பற்றும், ஈமானிய உறுதியும், விவேகமும் கொண்ட இந்த யாழ் முஸ்லிம் இளைஞர்கள் அல்லாஹ்வின் உதவியுடன் நிச்சயம் ........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................ (அல்லாஹு அக்பர்)

முஸ்லிம்களின் காணிகளை இந்துக்களுக்கும், கத்தோலிக்கர்களுக்கும் விற்கும் செயற்பாட்டில ஈடுபடும் முஸ்லிம் புரோக்கர்களுடன் எத்தகைய கொடுக்கல் வாங்கலும் செய்யவேண்டாமெனவும், அந்த புரோக்கர்களை உடனடியாக சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்குமாறும் நாம் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

யாழ்ப்பாண முஸ்லிம்கள், முஸ்லிம்களுக்கு மாத்திரமே காணிகளை விற்பதுடன், இதுதொடர்பில் உறுதியான தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு நாம் யாழ்.கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்திற்கு பகிரங்க அழைப்புவிடுக்கிறோம்.

இங்கு

யாழ் முஸ்லிம் பிரதேசத்தை பாதுகாக்கும் அமைப்பு

09-03-2012

பிற்குறிப்பு - யாழ் முஸ்லிம் இணையத்திற்கு ஈமெயில் மூலமாக கிடைக்கப்பெற்ற இந்த துண்டுப்பிரசுரத்தின் சில பகுதிகளை நாம் தணிக்கை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. புரோக்கர்களின் செயல்பாடுகளில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை
    என்பதை கள நிலவரம் சுட்டி நிற்கின்றது.

    ReplyDelete
  2. யாழ் சோனக தெருவில் காணிகள் விலை போகும் நிலை பூரணமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவில்லை. காணி உரிமையாளரும், இடைத்தரகரும் இடத்தை வாங்கும் அந்நிய மதத்தினரை சூட்சமமான முறையில் தொடர்பு கொண்டு நிலங்களின் விலை தொடர்பான பேரம் பேசலில் பரவலாக ஈடுபடுகின்றனர். மெல்ல மெல்ல சோனக தெரு மாற்றம் பெறுகிறது. வெளிப்படாத சிலுவைகளும், வெளிப்படாத லிங்கங்களும் அதனுள் மறைந்து கிடக்கின்றன.

    ReplyDelete

Powered by Blogger.