காஸா மீது இஸ்ரேலின் அராஜகம் தொடருகிறது - வபாத்தானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
தொடர்ச்சியாக மூன்றாவது தினமாக காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 வயது சிறுவன் உள்பட 3 பேர் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இஸ்ரேலிய ராணுவத்தின் அராஜக தாக்குதலில் பலியாகும் பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று காலை இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் வடக்கு காஸாவில் அய்யூப் அஸ்ஸாலியா என்ற 12 வயது சிறுவன் கொலைச் செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதர 2 பேர் காஸ்ஸா நகரத்தில் கொல்லப்பட்டனர்.
Post a Comment