Header Ads



ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது இலங்கை


தெற்காசிய உதைப்பந்தாட்ட சம்மேளன (சாவ்) சுற்றுப்போட்டியில் இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் அணி 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் இலங்கை அணி வீரர் மொஹமட் செய்ன் 17 ஆவது நிமிடத்தில் முதலாவது கோலை அடித்தார். இருந்தபோதும் அதன்பின்னர் திறமையாக ஆடிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் 3 கோல்களi அடித்து போட்டியில் வெற்றியீட்டினர்.

நாளை இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையே மற்றுமொரு போட்டி நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.