யாழ்ப்பாணத்தைச் (தம்மடக்கி) பைசல் நேற்று இரவு புத்தளம் தில்லையடியில் வபாத்தானார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் காலம்சென்ற முபீனாவின் கணவரும் ஆவார். இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று திங்கட்கிழமை நண்பகல் தில்லையடி பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
தகவல் உதவி - தாரிக்
Post a Comment