பிரிட்டனில் கணவன் கழுத்தறுத்து சாவதை இந்தியாவில் ஸ்கைப்பில் பார்த்த மனைவி
இந்தியாவில் மனைவியிருக்க கணவன் பிரிட்டனில் தனது கழுத்தை தானே அறுத்து சாவதை ஸ்கைப் வழியாக மனைவி ஒருவர் நேரடியாகப் பார்த்துள்ளார்
Julie Zalinski என்ற மனைவி வியாபார நோக்கத்துக்காக இந்தியா சென்றிருந்த 53 வயதான Adrian Rowland என்ற கணவனுடன் ஸ்கைப் வழியாக கதைத்திருக்கிறார். இந்த தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள்.
திடீரென கத்தியை எடுத்து தனது கழுத்தை தானே கொடூரமாக அறுத்து இறந்துள்ளார். உடனடியாக பதற்றமடைந்த மனைவி குறித்த தகவலை பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் இருந்து இந்திய வெளியுறவுத்துறைக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் குறித்த நபர் தங்கியிருந்த அறைக்கு வந்திருந்த போதும் அவரை உயிருடன் காப்பாற்ற முடியவில்லை.
Post a Comment