ஹிரா ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா (அழைப்பிதழ் இணைப்பு)
ஹிரா நிலையம் ஏற்பாடு செய்துள்ள 5 ஆம் புலமைப்பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை விருதுவழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
ஹிரா நிலையம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு நிலையத்தின் பணிப்பாளர் எம்.ஏ.சீ. மொஹமட் அமீன் தலைமையில் நடைபெறவுள்ளது.
Post a Comment