ஒட்டிப்பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிரிப்பு
பொரளை, ரிச்வே சீமாட்டி மருத்துவ மனையில் இன்றைய தினம், ஒரு ஒட்டிப் பிறந்த குழந்தைகளை பிரித்தெடுக்கும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக மருத்துவ மனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்பது மாதங்களைக் கொண்ட ஒட்டிப்பிறந்த இந்த குழந்தைகள் அந்த மருத்துவ மனையின் மருத்துவர் மலிக் சமரசிங்க உள்ளிட்ட சத்திர சிகிச்சைக் குழுவினரால் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த சத்திர சிகிச்சையின் மூலம் ஒட்டியிருந்த குழந்தைகளின் இருதயம் மற்றும் ஈரல் என்பன பிரிக்கப்பட்டுள்ளன. சத்திர சிகிச்சைக்குப் பின்னர் இரு குழந்தைகளும் தேக நலத்துடன் உள்ளதாக மருத்துவ மனையின் பணிப்பாளர்
ஒன்பது மாதங்களைக் கொண்ட ஒட்டிப்பிறந்த இந்த குழந்தைகள் அந்த மருத்துவ மனையின் மருத்துவர் மலிக் சமரசிங்க உள்ளிட்ட சத்திர சிகிச்சைக் குழுவினரால் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த சத்திர சிகிச்சையின் மூலம் ஒட்டியிருந்த குழந்தைகளின் இருதயம் மற்றும் ஈரல் என்பன பிரிக்கப்பட்டுள்ளன. சத்திர சிகிச்சைக்குப் பின்னர் இரு குழந்தைகளும் தேக நலத்துடன் உள்ளதாக மருத்துவ மனையின் பணிப்பாளர்
Post a Comment