தெற்கில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 27ம் திகதி திறந்து வைத்தார். அதன் பின்னர் அவ்வீதியில் பயணித்த முதலாவது உத்தியோகபூர்வ நபர் என்ற பெருமையையும் ஜனாதிபதி பெற்றுக் கொண்டார்.
Post a Comment