Header Ads



பிறப்பிட நிழலிலே...!


இலங்கை பெண் படைப்பாளிகள் வரிசையில் யாழ்ப்பாணத்தைச் சோந்த ஜன்ஸி கபூர் குறிப்பிடத்தக்கவர். வடக்கு முஸ்லிம்கள் குறித்து கடந்த இரண்டு தசாப்தங்களாக கவிதைகள பல பிரசவித்தவர். யாழ் முஸ்லிம் வலைத்தளம் நடத்திய கவிதைப்போட்டியில் சிறப்பு விருதையும் இந்த கவிதை பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.