Header Ads



இலங்கை

சர்வதேசம்

ஜனாதிபதி அநுரவே, கவனமாக இருங்கள்

Wednesday, September 16, 2026
அனுராதபுரத்தில் உருவான மக்கள் சுனாமி, விரைவில் கிளர்ச்சியாக மாறும். ஜனாதிபதி அநுரவே கவனமாக இருங்கள். பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உ...Read More

600 மில்லியன் நிதியுதவியில், மன்னார் மாவட்ட மக்களுக்கு

Wednesday, September 16, 2026
மன்னார் மாவட்ட மக்களுக்கு அவசர மற்றும் தீவிர மருத்துவ சேவைகளை விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் வழங்குவதற்குத் தேவையான நவீன வசதிகளுடன், மன...Read More

நீதிமன்றத்தில் முன்னிலையான ஞானசாரர்

Wednesday, September 16, 2026
இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்   ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள...Read More

சாரா ஜாஸ்மின் உள்ளிட்ட சிலர் படகுகளில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் - சட்டமா அதிபர் திணைக்களம்

Wednesday, September 16, 2026
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் சில தரப்பினரின் திட்டமிட்ட உதவியும...Read More

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களை பதம்பார்த்த ஈரானிய ஏவுகணைகள்

Wednesday, September 16, 2026
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ விமானங்கள் மற்றும் தளங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களின்...Read More

முகத்தில் ஒட் டிக்கொண்ட வௌவால் - இலங்கை வந்தவருக்கு அதிர்ச்சி

Wednesday, September 16, 2026
இலங்கைக்குச் சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பயணி ஒருவருக்கு எதிர்பாராத விதமாக வௌவால் ஒன்று வந்து உடலில் ஒட்டிக்கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் ...Read More

இன்று நீதிமன்றத்தில் முன்னிலை

Wednesday, September 16, 2026
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  நாமல் ராஜபக்ச இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.   சர்ச்சைக்குர...Read More

500 கோடி ரூபா கடத்தலை காட்டிக்கொடுத்த நபரை கொலை செய்ய முயற்சி

Wednesday, September 16, 2026
500 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குத் தகவல் வழங்கிய நபரை கொலை செய்யத் திட்டமிட்ட 3 நபர்கள் செல்லக்கதிர்காமம் பகு...Read More

ஷிரந்தி ஏன் அதிகாலை, நாட்டைவிட்டு வெளியேறினார்

Wednesday, September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமி...Read More

"ஹூதி பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பு"

Tuesday, September 15, 2026
"ஹூதி பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பு முஸ்லிம்களின் கிப்லாவை (வழிபாட்டுத் திசையை) சென்றடைந்துள்ளது, புனிதத் தலங்களின் கண்ணியத்தையோ. அல்லது...Read More

இந்தியாவில் இஸ்லாமிய வெறுப்பு - இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

Tuesday, September 15, 2026
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த புஷ்ரா பானு Bushra Bano என்ற முஸ்லிம் பெண்மணி யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐபிஎஸ் ஆக தேர்வு பெற்று மேற்கு வங்கத்தில் பண...Read More

சவூதியின் 'போலிச் செய்திகளை' 'பழைய தந்திரம்' என ஹுதிகள் சாடல்.

Tuesday, September 15, 2026
மக்காவிற்கு அச்சுறுத்தல்' இருப்பதாகக் கூறப்படும் விவகாரத்தில், சவூதியின் 'போலிச் செய்திகளை' 'பழைய தந்திரம்' என ஹுதிகள் ச...Read More

ஞானசாரருக்கு 21 வழக்குகள், நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள்

Tuesday, September 15, 2026
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 6 வருட சிறைத்தண்டனை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரைத் தேடும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. நாட...Read More

எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்திய சவூதி அரேபியா

Tuesday, September 15, 2026
கிழக்கு-மேற்கு குழாய்த்தொடர்களில் ஏற்பட்ட சேதத்தைத் தொடர்ந்து, செங்கடலில் உள்ள யான்பு (Yanbu) முனையத்திலிருந்து சவூதி அரேபியா தனது எண்ணெய் ஏ...Read More

சலே வழக்கு, திலீப் பீரிஸ் முன்வைத்த பரபரப்பான தகவல்கள்

Tuesday, September 15, 2026
(அததெரண) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளது குறித்த முன் அறிவித்தல் இருந்தபோதிலும், இராணுவப் புலனாய்வுப் பிரிவு அனைத்து ...Read More

சவூதியில் புதிய சூழ்நிலை - இலங்கையர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

Tuesday, September 15, 2026
சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக...Read More

அவசரமாக எகிப்துக்கு சென்றுள்ள முகமது பின் சல்மான்

Tuesday, September 15, 2026
ஹவுதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் இன்று (15)  எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசியைச் சந்திப்பதற்காக சவுதி இளவரசர் முகமது பி...Read More

அர்ச்சுனாக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணை

Tuesday, September 15, 2026
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண...Read More

நள்ளிரவில் வெடித்த பிரிட்ஜ், தூக்கத்திலேயே தீயில் கருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்

Tuesday, September 15, 2026
கர்நாடக மாநிலம் பெலகாவியில் , நள்ளிரவில் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்...Read More

சபாநாயகர் உடனடியாகத் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்

Tuesday, September 15, 2026
தற்போதைய சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவில் விசாரணை நடைபெற்று வருவதால், அவர்...Read More

விமானத்தில் வரும்போது சேதமடைந்த ஈட்டிகள்

Tuesday, September 15, 2026
இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் சேதமடைந்த 5 ஈட்டிகளுக்குப் பதிலாக புதிய ஈட்டிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துற...Read More

பாராளுமன்ற உறுப்பினரிடம் இப்படியும் கப்பம் கேட்பு

Tuesday, September 15, 2026
நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், வழக்கின் மனுதாரர்களுடன் பேசிப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி சிலர் அச...Read More

ரவி, ஷானி அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன - உயர் நீதிமன்றம் தீர்ப்பு - நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவு

Tuesday, September 15, 2026
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் இருவர்,  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள...Read More

அமெரிக்காவைக் கண்டு அஞ்சுவதால், எங்களுடன் உறுதியாக நிற்கத் துணிவதில்லை.

Tuesday, September 15, 2026
சில நாடுகள் தாங்கள் எங்களுடன் இருப்பதாக ரகசியமாகக் கூறுகின்றன. ஆனால், அவை அமெரிக்காவைக் கண்டு அஞ்சுவதால், எங்களுடன் உறுதியாக நிற்கத் துணிவதி...Read More

அவர்கள் சோறு சாப்பிடும் மனிதர்களாக இருக்க முடியாது

Tuesday, September 15, 2026
நாட்டை  வங்ரோத்தடையச் செய்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக்க இந்நாட்டு மக்களுக்குத் பைத்தியம் எதுவும் இல...Read More

கட்டுரை

வினோதம்

நேர்காணல்

Powered by Blogger.