முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது. போதும...Read More
முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான அநுர குமாரவினால், இராணுவ பதவி நிலைப் பிரதானியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன லெப்டின...Read More
பெல்ஜியம் - பிரஸ்ஸல்ஸ் (பொதுப் போக்குவரத்து Tram இல்) வசைச்சொற்களிலிருந்து ஒரு முஸ்லிம் பெண்ணைக் காப்பாற்ற தலையிட்டதாகக் கூறப்படும், பெல்ஜி...Read More
விலங்கு ஒன்று சிறுவன் ஒருவனின் கையைப் பிடித்துக் கடித்தது. அதைத் தொடர்ந்து அவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். மக்க...Read More
அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கூறியதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும், அதில் எவ்வித உண்மைத்தன...Read More
புற்றுநோயிலிருந்து குணமடைந்துவிட்டதாக Dr கூறியதையடுத்து, துருக்கியைச் சேர்ந்த சிறுவனின் மகிழ்ச்சி https://www.facebook.com/share/r/1P3KDUv77...Read More
விமான நிலைய பயணம் உள்ளிட்ட எந்தபயணத்தின்போதும், பிறருக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப் பைகளை பெற்றுச் செல்வதைத் தவிர்க்குமாறு சுங்கத் திண...Read More
மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களுக்கு மத்தியில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற...Read More
மக்களை துன்புறுத்தும் வகையில் நடந்துகொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்து கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்ட...Read More
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முறையற்ற சொ...Read More
உலகக் கிண்ண போட்டிகளின் வணிக உரிமைகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பீபாவின் (FIFA) திட்டத்த...Read More
2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 27 சதவீதத்தால் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்...Read More
காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போருக்கு இடையே, இஸ்ரேலுக்கு இந்தியா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதாகச் சர்வதேச மன்னிப்...Read More
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் தலைவர் ஸ்டீபன் ஃப்ளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து...Read More
மக்களின் பிரதிநிதித்துவம் இன்றி மாகாணசபைகள் இயங்குவது ஓர் குற்றமாகும். மாகாண தேர்தல் நடத்தப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவம் இன்றி மாகா...Read More
ஈரானுடனான மோதலில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், தனது நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடனான கூட்டத்தின்போது டிரம்ப் கோபமடைந்து, கத்தி, தகாத...Read More
தரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்...Read More
ஸ்கொட்லாந்தில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இன்று (30) நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தேசிய சாம்பிய...Read More
அமெரிக்கா-ஈரான் மோதலால் ஏற்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வால், ஷெல் (Shell) நிறுவனத்தின் அரையாண்டு லாபம் 70% அதிகரித்து 16.75 பில்லி...Read More
3 F-35 ரக விமானங்களை அழித்ததாக ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி. (IRGC) உரிமை கோருகிறது. கெஷ்ம் தீவில் உள்ள இரண்டு குடியிருப்பு வீடுகள் மீதான தாக்குதலுக்...Read More
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்து முறைப்படியான விசாரணையை நடத்துமாறு ...Read More