“குழந்தை அடிக்கடி அழுகிறாள்” என்ற கோபத்தில், 9 மாதமேயான பிஞ்சுப் பெண் குழந்தையொன்றை நாற்காலியில் அமரவைத்து, கை, கால் மற்றும் வயிற்றுப் பகுதி...Read More
2026 உலகக் கோப்பை தொடரில் வழக்கமாக போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதங்கள் பாடும்போது இரு நாடுகளின் கொடியும் தரையில் விரிக்கப்பட்டிருக்கும்...Read More
இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இன இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், ஞானசார தேர...Read More
தற்போது இலங்கையில் வாழும் பௌத்த துறவிகளுக்கு ஒரு துரதிர்ஷ்டவசமான காலப்பகுதி நிலவி வருகின்றது. வெளிநாடுகளில் வாழும் தேரர்களுக்கு நல்லதொரு கௌர...Read More
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விடுதி ஒன்றில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட மாணவர் ஒருவரின் மாணவர் தகுதியை இரத்து செய்யவும், அவர் மீது சட...Read More
கத்தாரின் ராஸ்லஃபான் தொழிற்பேட்டையில் நிகழ்ந்த வெடிப்பில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 66 பேர் காயமடைந்ததாகவும் கத்தார் எரிசக்தி நிறுவனத்தின் த...Read More
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, வீடுகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து ஏமாற்றிப் பணம் பறிக்கும் கு...Read More
இலங்கையில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் உள்ள மாகாணத் தேர்தல்கள் இந்த ஆண்டுக்குள் நடத்துவது சாத்தியமற்றது என மகிந்த தேசப்பிரிய கருத்து வெளியிட்...Read More
ஆட்டம் தொடங்கிய 72 வினாடிகளிலேயே இஸ்மாயில் சைபாரி கோல் அடித்ததன் மூலம், வெள்ளிக்கிழமை அன்று உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்தை 1-0 என்ற கோல் கணக்...Read More
சவுதி - ரியாத்தில் நடந்த ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம். உடனடியாக உதவி தேவைப்படுகிறது. புற்றுநோயுடன் போராடும் ஒரு இலங்கைத் தாய், ஆவணங்கள் இல்ல...Read More
கடந்த நான்கு நாட்களில் ஈரான் 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளது. 20 மில்லியன் பேரல் எண்ணெயை ஏற்றிச் செல்லும் மேலும்...Read More
சமூகம் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ அல்குர்ஆன் அழகிய வழிகாட்டுதல்களை முன்வைக்கிறது. அவை நல்வாழ்வுக்கான அறநெறிகள். சமூகம் உயர்பண்பாடுகளுடன...Read More
இலங்கைக்கு 2025 ஆம் ஆண்டில், அதிகளவிலான புலம்பெயர் தொழிலாளர் பணப்பரிமாற்றத்தை வழங்கிய நாடுகளின் வரிசையில் குவைத் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக...Read More
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வரலாற்றில் மகத்தான சாதனையொன்று இம்முறை O/L பரீட்சை மூலம் எட்டப்பட்டுள்ளது. மீள்குடியேற்றத்திற்குப் பிறகு, கல்...Read More
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு , அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப...Read More
அம்பாறை வைத்தியசாலையின் வைத்தியர் (Physiotherapist) ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பா...Read More
வைத்தியர் போல் நடித்து, வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்ததாகக் கூறி, கொழும்புத் துறைமுகத்திலிருந்து அவற்றை விடுவிக்கப் பணம் க...Read More
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) கைது செ...Read More
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், பல அத்தியாவசிய நுகர்பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. வர்த்தகம், வ...Read More