Header Ads



Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

பால் தேநீர், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் விலைகள் அதிகரிப்பு

Monday, March 31, 2025
பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலை மற்றும், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள்  இன்று திங்கட்கிழமை (31) நள்ளி...Read More

ஈஸ்டர் தாக்குதல் - பண்டிகைக்கு முன் பொறுப்பான பலர் அம்பலப்படுத்தப்படுவர்

Sunday, March 30, 2025
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் வேகமாக முன்னேறி வருகின்றன, இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் பல பொறுப்பான நபர்கள் அம்பல...Read More

இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

Sunday, March 30, 2025
எதிர்க்கட்சித் தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி. அனைவரும் ஒன்றிணைந்து சுபீட்சத்தை நோக்கி முன்னேறுவோம்!  ஒரு மாத காலமாக நோன்பு நோ...Read More

ஸ்டிக்கர் ஒட்டி கைதான றுஷ்டி, பொலிஸார் வெளியிட்ட அறிக்கை

Sunday, March 30, 2025
கொழும்பில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த 22 வயது இளைஞர் ஒருவர் 22/03/2025 அன்று  கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களி...Read More

உங்கள் அனைவருக்கும் இனிய நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்..

Sunday, March 30, 2025
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் இவ் வேளையில், அமைதி, சுபீட்சம் மற்றும் ஆன்...Read More

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டினால், அனுரகுமார ராஜாவுக்கும் வலிக்குது...

Sunday, March 30, 2025
 உள்ளதை சொல்றேன் அங்க அடிச்சா, இங்க ஏன் வலிக்குது..? இஸ்ரேல் வெள்ளை உலக ஏகாதிபத்திய நாடுகளின் செல்ல பிள்ளை. இந்த "செ-பிள்ளை" செய்ய...Read More

ஈத் முபாரக் கூறி, ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள விடயங்கள்

Sunday, March 30, 2025
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஒரு மாத கால நோன்பு நோற்று, தலைப்பிறை பார்த்ததன் பின்னர் கொண்டாடப்படும் ஈதுல்-பித்ர் பெருநாள், இஸ்லாமிய  நாட்...Read More

சுவிட்சர்லாந்தில் இலங்கை, முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் (வீடியோ)

Sunday, March 30, 2025
சுவிட்சர்லாந்தில் இன்று (30) இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை. பெருமளவு இலங்கை முஸ்லிம்கள் இதில் பங்கேற்றனர். ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களு...Read More

மெல்பேர்ன் நகரில் ஹாபிளாகும் பொறியியலாளர் லுக்மான் ஷரீப்தீன் பல்கலைக்கழக பொறியியல்

Sunday, March 30, 2025
பல்கலைக்கழகத்தில் பொறியியல் கற்றுக் கொண்டு, அல்குர்ஆனை கற்று, அதனை மனனம் செய்து பூர்த்தி செய்த முன்மாதிரியான இன்றைய நிகழ்வு வரலாற்றுப் பிரசி...Read More

24 மணித்தியாலம் மின்சாரம் வழங்குவோம் என அமைச்சர் உரையாற்றிவிட்டு அமர்ந்த சிறிது நேரத்தில் மின் தடை

Sunday, March 30, 2025
- நிதர்ஷன் வினோத் - யாழ்ப்பாணத்தில் வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடி கலந்து கொண்ட கூட்டத்தில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில்...Read More

சவுதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை புனித நோன்புப் பெருநாள்

Saturday, March 29, 2025
சவுதி அரேபியாவில் ஷவ்வால் 1446 மாதத்திற்கான பிறை இன்று (29) காணப்பட்டது. நாளை (30) ஞாயிற்றுக்கிழமை புனித நோன்புப் பெருநாள் ஆகும்.Read More

விபத்தில் உயிரிழப்பு

Saturday, March 29, 2025
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச...Read More

அமைச்சர்கள் எடுத்துள்ள முடிவு

Saturday, March 29, 2025
தூதரகங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வழங்குவதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முப்பதுக்கும் மே...Read More

முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2 நாள் பெருநாள் விடுமுறை

Saturday, March 29, 2025
ரமழான் நோன்புப் பெருநாளை அனுஷ்டிப்பதற்காக விடுமுறை தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள 2025.03.31ம் திகதிக்கு மேலதிகமாக 2025.04.01ம் திகதியன்றும...Read More

முஸ்லீம் காங்கிரஸுடன், தமிழரசுக்கட்சி ஒப்பந்தம் - பிள்ளையான்

Saturday, March 29, 2025
வடக்கு அரசியல்வாதிகளின் சித்தாந்த போக்கை மாற்றியமைத்து அவர்களுக்கு கிழக்கிலும் ஒரு அரசியல் நிலைபாடு காணப்படுகிறது என்ற விடயத்தை பாடமாக புகட்...Read More

7.5 சதவீத மாணவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை - காரணம் என்ன..?

Saturday, March 29, 2025
இலங்கையில் 7.5 சதவீத பாடசாலை மாணவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் த...Read More

மரண வீட்டிற்கு அழைக்கப்பட்ட பொலிஸார் - ஏன் தெரியுமா..?

Saturday, March 29, 2025
கொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுல்லயில் இறுதிச் சடங்கு வீட்டில் நேற்று -28- பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. அரசியல் உரையாடல் ஒன்று நீண்...Read More

ஹாபிழ்களை கௌரவித்த பாடசாலை, மாணவரின் நெகிழ்ச்சிகர சம்பவம்.

Friday, March 28, 2025
(சுலைமான் றாபி) புனித ரமழான் மாதத்தில் நிந்தவூர் பிர்தௌஸ் ஜும்மா பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகை நடாத்திய, 05 ஹாபிழ்களுக்கு இந்தப் பள்ளிவாசலினைச...Read More

பிமலின் அமைச்சிலிருந்து 3 ஆவது அதிகாரி இராஜினாமா

Friday, March 28, 2025
இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பந்துர திலீப விதாரண தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி, அவர் சம்பந்தப்பட்ட கடிதத்த...Read More
Powered by Blogger.