Header Ads



ஜெருசலத்தை தலைநகராக கொண்ட பலஸ்தீன நாடு, நெதன்யாகு ஒரு குற்றவாளி


பாலஸ்தீனியர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நேதன்யாகு பொறுப்பேற்க வேண்டும் என்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.


 சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து 1967 எல்லை மற்றும் ஜெருசலேமை தலைநகராக கொண்ட 'பாலஸ்தீன நாட்டை ' அங்கீகரிக்க வேண்டுமெனவும் அவர்  அழைப்பு விடுத்துள்ளார்.


நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ஆம் சவூதி பட்டத்து இளவரசர் கட்டளையிட்டது போல் அனைத்தும் செவ்வனே நடந்து முடியும். அவருடைய கட்டளையைத் தான் இஸ்ரவேலும் அமெரிக்காவும் எதிர்பார்த்துக் காத்திருந்தது. இனி பிரச்சினைகள் முடிவடைந்து விடும்.

    ReplyDelete

Powered by Blogger.